இதன் பெயர் 'கோட்டை'
நம்முடைய பாரம்பரிய விதை சேகரிப்பு தொழில் நுட்பம், விதைகளை வைக்கோலால் கட்டி , அடுத்த நாள் சாணியால் மெழுகி வைத்து விடுவர், ஒரு வருடத்திற்கு ஒன்றுமே ஆகாது,
மேலும் திரும்ப முளைப்பதற்குத தேவையான தட்ப வெப்பமும் இதில் பேணப்படுகிறது,,
உண்மையில் எனக்குப் புல்லரித்தது
No comments:
Post a Comment