மெக் முல்லறினால் ஆங்கிலேயர் சாப்பார்க சொல்ப்பட்ட பொய்கள்.
1. சனாதனதர்னம் கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்தான் தோற்றியது.
2. வேதங்கள் எந்தவிதமான உணர்வுபூவமான சத்த அலைகளை கொண்டதில்லை
3. புரானங்களும் இதிகாசம்களும் பொழுது போக்குக்காக எழுதப்பட்ட கதைகள்
4. ஆரியர்கள் கைபர் கணவாய் ஊடாக இந்தியாவை ஆக்கிரமிக்க வந்தார்கள். (ஆரியர்கள் என்று இவர் சொன்னது ஆங்கிலேயர்கள்தான்)
5. தென்இந்தியாவில் வசித்தவர்கள் திராவிட தேசத்தவர்கள் அதாவது காட்டுமிராண்டிகள்
6. ஆரியர்கள் உயர்வான இனம்
7. சனாதன தர்மம் தென் இந்தியாவில் வேனும் என்றே புகுத்தப்பட்டது
8. சனாதன தர்மத்துக்கு எந்தவித விஞ்ஞான அடிப்படையும் இல்லை
9. இந்தியாலில் எந்தவிதமான உயர்ந்த அரச ராட்சியங்களும் இருந்ததில்லை.
No comments:
Post a Comment