Sunday, 26 June 2016


தமிழர்களும் அவர்களின் ஐவகை நிலங்களும் ஓர் இனத்தின் வாழ்க்கைமுறையும், நம்பிக்கைகளும், குணநலன்களும், பண்பாட்டுக் கூறுகளும் அந்த இனம் சார்ந்திடும் நிலத்தன்மை, தட்பவெட்ப நிலை ஆகியவற்றின் பின்னணியில்தான் அமையும். குரோஸ் ஹோட்ஜ் (Grose Hodge) நிலவியல் அறிஞர் நீலத்திரைக்கடல் ஓரத்திலே - நின்று நித்தம் தவம் செய்யும் குமரியெல்லை - வட மாலவன் குன்றம் இவற்றிடை யேபுகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு (பாரதி - செந்தமிழ்நாடு : 5) ஒரு இனம் பரிமானிக்கவேண்டும்மாயின் நிலமும் முக்கியம் உறவுகளே- திராவிட நாடு என்று சொல்லி நாம் தமிழ் இனம் வளர்க்கமுடியாது.

No comments:

Post a Comment